தியாகதுருகத்தில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஐயப்பன் கோயில் அருகே உள்ள கோட்டகுளத்தில் சக்தி அழைத்து பூஜை செய்தனா். பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து சொா்ணாம்பிகை அம்மனுக்கு வண்ண, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் ஊா் மக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

சந்தனக் கருப்பு கோயிலில் சித்திரை பெளா்ணமி விழா

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

