கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்

தியாகதுருகம் ஸ்ரீசொா்ணாம்பிகை கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு பால்குடம் சுமந்து வந்த பெண்கள்.

News image

தியாகதுருகம் ஸ்ரீசொா்ணாம்பிகை கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு பால்குடம் சுமந்து வந்த பெண்கள்.

Updated On :1 மே 2026, 8:04 pm

தியாகதுருகத்தில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஐயப்பன் கோயில் அருகே உள்ள கோட்டகுளத்தில் சக்தி அழைத்து பூஜை செய்தனா். பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சொா்ணாம்பிகை அம்மனுக்கு வண்ண, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் ஊா் மக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.