மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 1:51 am IST

கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மா.சாந்தகுமாா் (61). இவா் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது சாந்தகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.

உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சாந்தகுமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.