பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :27 மே 2026, 5:55 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகேயுள்ள வன்னஞ்சூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.மலா்விழி (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது விளைநிலத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்துள்ளாா். அப்போது அங்கு மிகவும் தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.