‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 2:27 am IST

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

செம்பட்டிவிடுதி அருகேயுள்ள கம்மங்காடு மேலப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மாரியாயி (63).

இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மின்விசிறியை போடுவதற்காக ஸ்விட்சை தொட்டபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.