8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரி மனையியல் துறை, எக்கோ கிளப் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரி மனையியல் துறை, எக்கோ கிளப் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குப்பைகளை நிர்வாகம் செய்வது எப்படி என்ற தலைப்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

 ஓய்வு பெற்ற ஆசிரியர் கலையரசன், சுற்றுச்சூழல் சேவையாளர் கேசி.ராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து அவற்றை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என விளக்கம் அளித்தனர்.

 கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை வகித்தார். மனையியல் துறைத் தலைவர் ஜோஸ்பின் நிர்மலா ராணி முன்னிலை வகித்தார். எக்கோ கிளப் நிர்வாகிகள் மல்லிகேஸ்வரி, ரஜினி ஆகியோர்  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.