ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

புதுச்சேரியில் இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:56 am IST

புதுச்சேரியில் இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் முகாமை இந்தியன் வங்கி அவ்வப்போது நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடன் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் செüத்ரி அபிஜித் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி. வீரராகவன், நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் உமா குருமூர்த்தி, முன்னோடி வங்கியின் மேலாளர் சந்திரசேகர், இந்தியன் வங்கியின் கிளை மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 80 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன் வழங்கப்பட்டது. அதேபோல, விவசாய தனி நபர் கடனாக 100 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.