சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

புதுச்சேரியில் இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST

புதுச்சேரியில் இந்தியன் வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் முகாமை இந்தியன் வங்கி அவ்வப்போது நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடன் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் செüத்ரி அபிஜித் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி. வீரராகவன், நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் உமா குருமூர்த்தி, முன்னோடி வங்கியின் மேலாளர் சந்திரசேகர், இந்தியன் வங்கியின் கிளை மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 80 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 5 கோடி கடன் வழங்கப்பட்டது. அதேபோல, விவசாய தனி நபர் கடனாக 100 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.