தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நடிகர் சசிகுமார் நடித்த வதந்தி - 2 வெளியீட்டுத் தேதி!

வதந்தி - 2 திரைப்படத்தின் வெளியீட்டு போஸ்டர்...

News image

நடிகர் சசிகுமார்

Updated On :27 ஜூலை 2026, 4:07 pm IST

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான வதந்தி - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் வதந்தி - 2 இணையத் தொடரில் நடித்துள்ளனர்.

இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இணையின் மேற்பார்வையில் உருவான இத்தொடர், முதல் பாகத்தைப் போன்றே கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியின் மனப்போராட்டங்களாக உருவாகியுள்ளது.

Story image

நடிகர் சசிகுமார் மூசா ராஸா என்கிற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கதைக்களம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற ஆக. 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

The first-look poster of the film Vadhandhi 2, starring actor Sasikumar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.