ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பொதுப்பணித் துறை அலுவலகம் முன் ஊழியர்கள் தர்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் அரசுப் பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜூன் 2018, 9:26 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் அரசுப் பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 புதுவை பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஆயிரத்து 311 தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் 16 நாள்கள் வேலையை 30 நாள்களாக உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தற்காலிக ஊழியர்களை முழுநேர தினக் கூலி ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
 அரசு பணியாளர் நல கூட்டமைப்புத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், குமரராஜ், அசோக்குமார், தேவநாதன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.