கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேளாண்துறை பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேளாண்துறை பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பதிவு பெற்ற கரும்பு நாற்றங்கால் பயிரிலிருந்து சர்க்கரை ஆலைகளின் அனுமதிச் சீட்டின் பேரில் 2018-2019-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தின் நடவு கரும்புக்காக வழங்கும் விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நடவுக்கு விதைக்கரணைகள் வழங்கும் விவசாயிகளுக்கு ரூ.4000ம் மானியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை தட்டாஞ்சாவடியில் உள்ள பயிற்சி வழி தொடர்பு திட்டம் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சர்க்கரை ஆலை கரும்பு அதிகாரிகளின் சான்றிதழ்களுடன் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் அக்.1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.