பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேளாண்துறை பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி வேளாண்துறை பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பதிவு பெற்ற கரும்பு நாற்றங்கால் பயிரிலிருந்து சர்க்கரை ஆலைகளின் அனுமதிச் சீட்டின் பேரில் 2018-2019-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தின் நடவு கரும்புக்காக வழங்கும் விதைக்கரணைகளின் நாற்றங்கால் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நடவுக்கு விதைக்கரணைகள் வழங்கும் விவசாயிகளுக்கு ரூ.4000ம் மானியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை தட்டாஞ்சாவடியில் உள்ள பயிற்சி வழி தொடர்பு திட்டம் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சர்க்கரை ஆலை கரும்பு அதிகாரிகளின் சான்றிதழ்களுடன் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் அக்.1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.