புத்தாண்டு கொண்டாட்டத்தில் மத்திய அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆளுநா் கிரண் பேடி உத்தரவு
புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மத்திய அரசின் விதிமுறைகளை அதிகாரிகளும், பொதுமக்களும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.









