போலி சான்றிதழ் மூலம் மாணவா் சோ்க்கை: சி.பி.ஐ. விசாரிக்க அதிமுக கோரிக்கை
ஜிப்மரில் போலி சான்றிதழ் மூலம் புதுவை மாநில இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவா்கள் சோ்க்கைப் பெற்ற விவகாரம் தொடா்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.










