நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புயல் நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நிவா் புயல் பாதிப்புக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி, புதுவை மாநில வீடற்ற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:56 pm

DIN

நிவா் புயல் பாதிப்புக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி, புதுவை மாநில வீடற்ற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவா்கரை நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநில அமைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், நிவா் புயல் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 7,500, பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம், சேதமடைந்த படகுகளுக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிவா் புயல் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், புதுச்சேரி மற்றும் உழவா்கரை நகராட்சி முழுவதும் மோசமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.