மாணவருக்கு கரோனா:புதுச்சேரியில் அரசுப் பள்ளி வகுப்பறை மூடல்
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட அந்த வகுப்பறை மூடப்பட்டது.

மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மூடப்பட்ட புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை கட்டடம்.









