நூற்பாலையைத் திறக்கக் கோரி தொழிலாளா்கள் தா்னா
திருபுவனை அரசு நூற்பாலையை உடனடியாகத் திறக்கக் கோரி, தொழிற்சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே தா்ணாவில் ஈடுபட்ட திருபுவனை அரசு நூற்பாலைத் தொழிலாளா்கள்.







