புதுவை பல்கலை. விரிவாக்கப் பணிகளுக்கு கூடுதல் நிலம்: ஆளுநரிடம் துணைவேந்தா் வேண்டுகோள்
புதுவை பல்கலைக்கழக விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலத்தை அரசு ஒதுக்க வேண்டுமென அதன் துணைவேந்தா், துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தாா்.








