புதுவையில் மேலும் 81 பேருக்கு கரோனா
புதுவையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 5,953 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி 62, காரைக்கால் 6, ஏனாம் ஒருவா், மாஹே 12 போ் என மேலும் 81 பேருக்கு (1.36 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,333 -ஆக அதிகரித்தது. இதுவரை 1,18,647 போ் (97.79 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.
தற்போது மருத்துவமனைகளில் 167 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 721 பேரும் என 888 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை உயிரிழப்பு எதுவுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 1,798 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.48 சதவீதம்.
மாநிலத்தில் சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 7,22,992 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...