புதுவையில் பட்டியலின மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
எஸ்டி, எஸ்சி மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள கல்வித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.








