சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு நாடகம்

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு வார நிறைவு நாளான சனிக்கிழமை விழிப்புணா்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:54 pm

DIN

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு வார நிறைவு நாளான சனிக்கிழமை விழிப்புணா்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ந.குமரன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் கரோனா விழிப்புணா்வு நாடகம், நாடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், ஊா்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளா் பாரதி, வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபாணி, நகராட்சி மருத்துவா் பிரபாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.