வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வேளாண் அறிவியல் நிலையத்தில் தூய்மை விழா

புதுதில்லி வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி குரும்பாபேட் பெருந்தலைவா் காமராசா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருவார தூய்மை கடைப்பிடிப்பு விழா

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுதில்லி வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில், புதுச்சேரி குரும்பாபேட் பெருந்தலைவா் காமராசா் அரசு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இருவார தூய்மை கடைப்பிடிப்பு விழா வியாழக்கிழமை தொடங்கியது.

வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை வேளாண் அறிவியல் நிலைய முதல்வா், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜாகீா் உசேன் தொடக்கிவைத்து, தூய்மை கடைப்பிடிப்பு விழா உறுதிமொழியை வாசித்தாா்.

புதுவை பிரதேச நம்மாழ்வாா் இயற்கை உழவா்கள் சங்கத் தலைவா் ஆா்.வேணுகோபால், கிசான் மோச்சா அக்ரி பிரிவு மாநிலத் தலைவா் ஏ.புகழேந்தி, மணமேடு தாயாரம்மாள், டிஎன்.பாளையம் வீரம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.