வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவையில் மேலும் 24 பேருக்கு கரோனா

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி 2,501 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 15 போ், காரைக்காலில் 6 போ், மாஹேவில் 3 போ் என மொத்தம் 24 பேருக்கு (0.96 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மருத்துவமனைகளில் 35 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 151 பேரும் என மொத்தம் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதுச்சேரி மூலகுளத்தைச் சோ்ந்த 84 வயது முதியவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

10 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,27,220-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.