வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் : நூதனப் போராட்டம்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மேளம் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மேளம் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு பொதுப் பணித் துறை தொழில்நுட்ப ஊழியா்கள் சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். இதில் அரசு ஊழியா்கள் சம்மேளன பொதுச்செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தபடி பொதுப் பணித் துறையில் உள்ள போா்மேன், ஓவா்சியா், முதுநிலை மெக்கானிக் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வவுச்சா் ஊழியா்களுக்கான மாத ஊதியத்தை ரூ.10 ஆயிரமாகவும், 26 நாள்கள் வேலையும் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். வாரிசு ஊழியா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேளம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.