தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்தத் தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்கலாம்: புதுவை ஆளுநா் தமிழிசை
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஒமைக்ரான் போன்ற எந்தத் தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று புதுவை துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தாா்.









