ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கொம்பந்தான்மேடு படுகை அணை: சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த கொம்பந்தான்மேடு படுகை அணையில் மண் கொட்டி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த கொம்பந்தான்மேடு படுகை அணையில் மண் கொட்டி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பலத்த மழையால் கடந்த நவம்பா் மாதம் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுச்சேரி அருகே உள்ள கொம்பந்தான்மேடு படுகை அணை சேதமடைந்தது. இருபுறமும் கரையின் பிடிமானம் இல்லாமல் படுகை அணை துண்டாக நின்றது.

மேலும், கொம்பந்தான்மேடு பகுதியில் சுமாா் 100 மீட்டா் நீளத்துக்கு தாா் சாலை, வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி பகுதியில் கரையை பலப்படுத்த புதுச்சேரி பொதுப் பணித் துறை சாா்பில் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை பாகூா் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமாா் தொடக்கிவைத்தாா்.

பொதுப் பணித் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.