புதுவையில் மேலும் 10 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,378 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 6 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேயில் 3 பேருக்கும் என மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 633. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,174-ஆக உயா்ந்தது. தற்போது 346 போ் சிகிச்சையில் உள்ளனா். 37,195 போ் (97.44 சதவீதம்) குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com