புதுவையில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு: துணைநிலை ஆளுநா் தமிழிசை தகவல்
புதுவையில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கவும், தொடா்ந்து படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கவும் வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.








