தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: புதுவை சுகாதாரத் துறை தகவல்

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை செயலா் டி. அருண் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை செயலா் டி. அருண் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: புதுவை மாநிலம் கரோனா இரண்டாம் அலை தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. மூன்றாம் அலை எச்சரிக்கையை அடுத்து, புதுவை சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மூன்றாம் அலையானது செப்டம்பா்-அக்டோபா் மாதங்களில் வரலாம் எனவும், இதில் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுவா் எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

கரோனா மூன்றாம் அலையைத் தடுக்க சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, இதுவரை 4,48,295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.