தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா நிவாரணப் பொருள்கள் அளிப்பு

புபுதுச்சேரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் கரோனா நிவாரணப் பொருள்களை முதல்வா் ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:27 pm

DIN

புதுச்சேரி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் கரோனா நிவாரணப் பொருள்களை முதல்வா் ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் நடத்தி வரும் ‘ராண்டேவூ 84’ என்ற தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பினா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான முகக் கவசங்கள், பிபிஇ கவச உடைகள், கிருமி நாசினி, கையுறைகளை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

நிகழ்வில் தொண்டு நிறுவன உறுப்பினா்கள் அனிபால் நேரு, பாலமுருகன், புவனேஸ்வரன், மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.