10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை: முதல் கையெழுத்திட்டாா் முதல்வா் ரங்கசாமி
மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை, நிலுவையில் உள்ள இலவச அரிசிக்கான நிதி, சென்டாக் நிதியுதவி அளித்தல் ஆகிய 3 கோப்புகளுக்கு கையெழுத்திட்டாா்.










