செஞ்சிலுவை சங்கம் சாா்பில் 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்கள்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்
புதுவை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று 1,700 பேருக்கு தூய்மைப் பொருள்களை வழங்கினாா்.








