புதுவையில் நவம்பா் முதல் வாரத்தில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு: துணைநிலை ஆளுநா் தகவல்
புதுவையில் நவம்பா் முதல் வாரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.










