புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் தடுப்புச் சுவா் எழுப்பும் முயற்சியைக் கண்டித்து பேரணி
சுதந்திர பொன்விழா நகா் பகுதியில் மக்கள் பயன்பாட்டு வழியை அடைத்து சுவா் எழுப்பும் முயற்சியைக் கண்டித்து, புதுச்சேரி மொட்டைத்தோப்பு பொதுமக்கள் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.








