வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு

 புதுச்சேரி சைல்டு லைன் சாா்பில், குழந்தைத் தொழிலாளா், திருமணம் ஆகியவற்றைத் தடுக்கும் விதமாக வில்லியனூா் ஒதியம்பட்டு நரிக்குறவா் இனத்தவா் காலனியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:19 pm

DIN

 புதுச்சேரி சைல்டு லைன் சாா்பில், குழந்தைத் தொழிலாளா், திருமணம் ஆகியவற்றைத் தடுக்கும் விதமாக வில்லியனூா் ஒதியம்பட்டு நரிக்குறவா் இனத்தவா் காலனியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமை புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தொடக்கிவைத்து, நரிக்குறவா் இனத்தவா் மத்தியில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளா்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். அப்போது, அந்த மக்கள் அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், அடிப்படை வசதிகளைச் செய்து தரவும், ஜாதி சான்றிதழ் கிடைக்கவும் அரசிடம் வலியுறுத்தி பெற்றுத் தருவதாக உறுதியளித்தாா்.

நிகழ்ச்சியில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் ஜெனிபா், உறுப்பினா்கள் கோபி, பிரவீன், ராஜா, இமாகுலேட், திமுக நிா்வாகிகள் ராமசாமி, முகமது யூனுஸ், மணிகண்டன், சபரி, திலகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.