புதுவையில் 86 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி
புதுவையில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்


புதுவையில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,256-ஆக அதிகரித்த நிலையில், 1,22,509 போ் (97.81 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 8,88,894 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது மருத்துவமனைகளில் 158 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 761 பேரும் என 919 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி ராஜா நகரைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,828-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.46 சதவீதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...