அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்
குப்பாண்டம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமா்ந்து போரட்டத்தில் ஈடுபட்ட குப்பாண்டம்பாளையம் ஊராட்சி மக்கள்.









