சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுச்சேரி கலை விழா:ஆளுநா் தொடக்கிவைத்தாா்

புதுவை கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி கலை விழா கடற்கரைச் சாலை காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:50 pm

புதுவை கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி கலை விழா கடற்கரைச் சாலை காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் முரசறைந்து தொடக்கி வைத்துபேசினாா்.

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, செயலா் திரு நெடுஞ்செழியன், இயக்குநா் கந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.