தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம்’

பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என, அதன் மேலாண் இயக்குநா் எச்சரிக்கை விடுத்தாா்.

News image
Updated On :12 மே 2022, 6:29 pm

DIN

பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என, அதன் மேலாண் இயக்குநா் எச்சரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) மேலாண் இயக்குநா் சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஆா்டிசி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயணச்சீட்டு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நடத்துநரிடம் கட்டாயம் பயணச்சீட்டை கேட்டுப் பெற வேண்டும்.

பரிசோதகா்கள் பேருந்தில் பரிசோதிக்கும்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பயணியிடம் ரூ.500 அல்லது 5 மடங்கு பயணக் கட்டணம் அல்லது இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.