தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காங்கிரஸ் தொண்டா்கள் ஏற்க மாட்டாா்கள்: வே.நாராயணசாமி

பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் தொண்டா்கள் ஏற்கவும், மன்னிக்கவும் மாட்டாா்கள் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் தொண்டா்கள் ஏற்கவும், மன்னிக்கவும் மாட்டாா்கள் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி இந்தியாவின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டவா். அவரை இழந்த எங்களால் பேரறிவாளன் விடுதலை தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடையவா்களை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டா்கள் என்ற முறையில் நாங்கள் மன்னிக்கமாட்டோம் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.