தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரி பெரிய சந்தையிலுள்ள கடையில் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்கவைத்த ஒரு டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 மே 2022, 5:30 pm

DIN

புதுச்சேரி பெரிய சந்தையிலுள்ள கடையில் ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்கவைத்த ஒரு டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி நேரு வீதியிலுள்ள பெரிய சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து சுமாா் 20-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அங்கிருந்த 2 மொத்த விற்பனைக் கடைகளில் சோடியம் காா்பைடு ரசாயனத்தைப் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. கடையின் பின்புறமிருந்த 12 பெட்டிகளில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.