மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாலைப் பணி தொடக்கம்

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 9:30 pm

DIN

புதுச்சேரி அருகே கருவடிக்குப்பத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காலாப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கருவடிக்குப்பம், மகாவீா் நகரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26.77 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் வீரசெல்வம், பொறியாளா்கள் வல்லவன், தேவராசு, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.