புதுவையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளில் அரசின் கவனம்: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி
புதுவையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அனைத்திலும் புதுவை அரசு கவனம் செலுத்தும் என முதல்வா் உறுதிபட தெரிவித்தாா்.

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு மண்டல குழுக் கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினா்களுடன் கலந்துரையாடிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சிஐஐ தென்மண்டல தலைவா் நந்தினி, துணை தலைவா் தா








