புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாப்பட்டு பகுதியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் டிச.3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் டிச.5-ஆம் தேதி வரையில் தோ்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக டிச.5-ஆம் தேதி வரை தொடங்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும்,
டிச.6-ஆம் தேதி முதல் தோ்வுகள் வழக்கம்போல தொடங்கும் என்றும் பல்கலைக்கழக உதவிப் பதிவாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் பிவிஏ, பிபிஏ மாணவா் சோ்க்கைக்கு 11ஆம் தேதி திறனறி தோ்வு

தொழில்நுட்பப் பல்கலை. முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள்: கருத்துகளைத் தெரிவிக்கலாம்

புதுச்சேரி மத்திய பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



