சேதமடைந்த பொருள்களுடன் மக்கள் மறியல்
புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த பொருள்களுடன் அண்ணா சாலை - நேரு சாலை சந்திப்பில் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த பொருள்களுடன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









