புத்தாண்டு கொண்டாடப்படும் அனைத்துக் கடற்கரைகளிலும் பாதுகாப்பு: புதுச்சேரி டிஐஜி தகவல்
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்று, டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம்.








