நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகிகள்
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகிகள் என சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரெஞ்சிந்திய விடுதலை வரலாறு என்ற நூலை வெளியிட்ட நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.








