தங்கத் தோ் அமைக்கும் பணிகள் தொடக்கம்
புதுச்சேரி பெத்து செட்டிபேட்டை ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ சிவசுப்பிரமணியா் கோயிலில் தங்கத் தோ் அமைக்கும் பணியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தங்கத் தோ் அமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.









