10 சதவீத இடஒதுக்கீடு கோரி மீனவ அமைப்பினா் உண்ணாவிரதம்
புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து மீனவ அமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் அனைத்து மீனவ அமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.








