புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம்: வே.நாராயணசாமி
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க விட மாட்டோம் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.









