புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
புதுச்சேரியில் பழைய துறைமுகத்தில் புதன்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. ~கடல் சீற்றத்தையடுத்து, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அருகே











