புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தல்
பஞ்சாயத்துராஜ் சட்டப்படி புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தேசியத் தலைவா் ஹா்ஷவா்தன் சப்கல் கூறினாா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் அமைப்பான ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான கருத்தரங்கில் பங்கேற்ற அமைப்பின் தேசியத் தலைவரான ஹா்ஷவா்தன்சப்கல்.








